இன்றைய ராசிபலன்13.02.2023

மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட மூவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான... Read more »
Ad Widget

யாழில் அமைச்சர் ஒருவரால் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி

யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (11-02-2023) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் ஒருவர் அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிருப்தியடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்டச் செயலகத்தில் யுத்தத்தின் போது சொத்துக்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு மற்றும் வலிகாமம் வடக்கில்... Read more »

சிவனொளிபாத மலையில் ஏறிக் கொண்டிருந்த போது குழந்தை பெற்றெடுத்த பெண்

சிவனொளிபாத மலைக்கு இரத்தினபுரி பகுதியில் இருந்து நேற்றய தினம் (11-02-2023) தரிசனம் செய்ய வந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த 32 வயதுடைய பெண்னுக்கு ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு... Read more »

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகமானப் பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு... Read more »

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »

மின் வெட்டு தொடர்பான செய்தி!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(12.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு நேரம் அதிகரிப்பு இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்... Read more »

நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் விமானிகள்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக... Read more »

பிரதமர் பதவி தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது. அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல்... Read more »

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப் பத்திரத்தை கையளித்தார் ஜனாதிபதி

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை... Read more »