இன்றைய ராசிபலன்14.02.2023

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் குழம்புவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து... Read more »

நாட்டின் பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் தலை நிமிர்கின்றது

அதலபாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் ஜனாதிபதியின் முயற்சியால் தலைநிமிர்கிறது. ஓரவஞ்சனை அரசியலை எதிர்க்கட்சி கைவிட வேண்டும். அமைச்சர் நஸீர் அஹமட் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நாட்டைப் பாரமெடுத்து ஒன்பது மாதங்களாகின்ற நிலையில், எதையும் செய்யவில்லை என்ற எதிர்க் கட்சியினரின்  விமர்சனங்களை நிராகரித்த  சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்,... Read more »
Ad Widget

சமஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இராஜங்க அமைச்சர்

தயவு செய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம், சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு, ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது என இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ.சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 702000 ரூபா பணத்தினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் ரொட்டவெவ- மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் கல்முனை... Read more »

மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் கல்வி அமைச்சு!

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 – 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் -சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(13.02.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

திருகோணமலை மூதூர் பகுதியில் நபரொருவர் அடித்துக் கொலை!

திருக்கோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல்... Read more »

வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்லையில் நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப்... Read more »

அரச நிறுவனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு!

அரசாங்க வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பில் திறைசேரி அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது. இதற்கமைய,அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார். மாநாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றை முடிந்தவரை ஆன்லைன்... Read more »