கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள செல்பவர்களுக்கான அறிவித்தல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இன்று (13-02-2023) கடவுச்சீட்டை பெற விண்ணப்பித்தவர்கள், தமது கடவுச்சீட்டை நாளை (1402-2023) நண்பகல் 12.00 மணிக்குப் பின் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவ்வாறு பெற வர முடியாதவர்களுக்கு... Read more »

கொழும்பில் தவறுதலான துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (13-02-2023) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில்,... Read more »
Ad Widget

யாழில் சட்டவிரோத கடற்தொழிலை தடை செய்யக்கோரி ஆர்ப்பாடம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம் கடற்தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத தொழில்கள் சுருக்கு வலை உட்பட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் வடமராட்சிக் கிழக்கில் இடம்பெற்று வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(14.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய அறிவிப்பு இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில்... Read more »

கொழும்பு பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு குதிரை பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த... Read more »

ராக்கெட் அனுப்புவதாக கூறி பணத்தை நாசம் செய்த மகிந்தவின் மகன்

மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 குடும்பங்களின் தங்கச் சங்கிலி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்... Read more »

இரண்டாக பிளவடையும் நிலையில் இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்றிருந்த சுதந்திரக் கட்சி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களை மாத்திரமே பெற்றன. கட்சிக்குள் பிரச்சினை... Read more »

தேர்தலை ஒத்திப் போட நினைத்தால் வீதிக்கு இறங்குவோம் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”எப்படியாவது இந்தத் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்பதில் இந்த அரசு... Read more »

பிரபாகரன் உயிரோடு இருப்பதை உறுதியாக கூறும் திருச்சி வேலுச்சாமி

பிரபாகரன் இறக்கவில்லை என்பது அவரை சடலமாக காட்டிய போதே தெரியும் என திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை முன்கூட்டியே அறிந்தோம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இறுதி போரில் முள்ளிவாய்க்காலில் பெரும் அழிவொன்று... Read more »

சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பூஜை

சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக இரண்டாம் நாள் கிரியைகளில். 09.02.2023. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது .சிவாகம வித்வான் -கிரியா ஞான கலாபமணி.. சிவஶ்ரீ .நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களின் குருவருளாசியோடு. சர்வபோதகாச்சார்யார்களான-... Read more »