இலங்கை தாதியர்களுக்கு கிடைத்துள்ள அறிய வாய்ப்பு!

இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 2,000 தாதியர் வேலைவாய்ப்பை வழங்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை , இஸ்ரேலுக்கான... Read more »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. இதேவேளை, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது... Read more »
Ad Widget

பயிர்களை அச்சுறுத்தும் விலங்குகளை கொல்ல அனுமதி

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறித்த அனுமதியை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16-02-2023) அவர் வழங்கியுள்ளார். உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளுடனான சந்திப்பின் போது, ​​குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல்... Read more »

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யும் IMF

ஐஎம்எப் இடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் கடன் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து ஐஎம்எப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலனை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் உத்தரவாதம் இல்லாவிட்டாலும்... Read more »

ஜப்பானில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து கடந்த 12 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் நபரொருவர் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி... Read more »

இலங்கையில் வாகன பயன்பட்டாளர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

,இலங்கையில் அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அனுப்புமாறு கோரிக்கை இதற்கமைய அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை இலக்க தகடு தெளிவாக தெரியும்... Read more »

இலங்கையில் 12 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

இவ்வருடம் இதுவரை நாடளாவிய ரீதியில் 3500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் இது தவிர மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம்,... Read more »

இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்ப்பட்ப்போகும் மாற்றம்!

நாட்டின் போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் கனவை நனவாக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்குமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை... Read more »

இன்றைய ராசிபலன்18.02.2023

மேஷம் மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்... Read more »

இன்றைய ராசிபலன்17.02.2023

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால்... Read more »