பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்இதேவேளை, வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள் மாகாண மற்றும் மத்திய அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் 13 வாரத்துக்கு ஒரு தடவை குடிநீரின் தர நிர்ணயம் தொடர்பில் அறிக்கை வழங்க வேண்டும். மேலும், வடமாகாணத்தில் உள்ள... Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில், வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி, கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.... Read more »
இலங்கையின் பாதுகாப்பு கருதி ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திரு அஜித் ராஜபக்ஷ (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (22-02-2023) நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்... Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் வாகனத்தில் வந்த சிலரால் வீடு புகுந்து இளம் பெண்ணும், குழந்தையும் தூக்கிச் செல்லப்பட்ட விவகாரம் கடத்தல் அல்லவென தகவல் வெளியாகியுள்ளது. கனடாவிலுள்ள கணவனை கைவிட்டு, வவுனியாவிலுள்ள காதலனுடன் வாழ்வதற்கு அந்த பெண் சென்றுள்ளார். யாழ் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடொன்றிற்குள்... Read more »
மேஷம் மேஷம்: அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.... Read more »
வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக... Read more »
சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான... Read more »
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகத்தால் ஒட்சிசன் தொகுதி! ஒரு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் அமைப்பு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைபெறும் நோயாளர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் ஒட்சிசன் சுவாசம் வழங்கும் பொருட்டு ஒட்சிசன் தொகுதி ஒரு கோடியே 90... Read more »
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மீள்புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் இன்று ஆலய அருகாமையில் உள்ள மணி மண்டபவத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ நாகராஜ சண்முகம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது… இதில் அருங்காட்சியகத்தில் வரலாற்று... Read more »
தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் தலா 5ஆயிரம் டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விற்கப்பட்ட சீனர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்த குறித்த பெண்கள் விடுவிக்கப்பட்டு நேற்று இந்நாட்டிற்கு வந்துள்ளனர். ருவான்... Read more »

