நாட்டிலிருந்து 500,000 அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல தயார் நிலையில்

அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை வெளிநாடு அனுப்பும் பொறுப்பு மனிதவளம் மற்றும் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கம் மேலும் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரச உத்தியோகத்தர்களின்... Read more »

வடக்கில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »
Ad Widget

சூப்பர் மார்க்கெட்டுகளில் நடக்கும் பாரிய மோசடி!

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களிடம் சுப்பர் மார்க்கெட்களில் மோசடி நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எண்ணெய் விலை உயர்வு மற்றும் டொலரின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளது. விலைகள் உயர்வு... Read more »

மின்சார கட்டண அதிகரிப்பின் காரணமாக சில பொருள்களின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு தொடர்பில் அறிவிப்பு யோகட், ஐஸ்கிறீம் மற்றும் இறைச்சி வகைகள் என்பனவற்றின் விலைகள் உயர்வடையும்... Read more »

டி20-யில் சாதனை படைத்த பிராவோ

லண்டனில் 100 பந்துகள் தொடர் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பொல்லார்ட் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில் அதே அணியை சேர்ந்த மற்றோரு வீரரான பிராவோ டி20 போட்டியில் அதிக... Read more »

மீண்டும் கேப்டனார் கங்குலி

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும்... Read more »

மருமகளின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற மாமியார்!

இந்தியா- ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை பொலிஸ் நிலையத்திற்கு மருமகளின் தலையை வெட்டிசென்ற மாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா.... Read more »

வெளி நாடொன்றில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும் வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ்... Read more »

இன்று உலக யானைகள் தினம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகளின் தாயகமாக விளங்கி வருவது இலங்கை என கூறப்பட்டு வருகின்றன. தற்போது கடும் நெருக்கடியில் உள்ள யானை மனித மோதலுக்கான நிலையான தீர்வைக் காண அவசரத் தேவையின் காரணத்தினால் இந்த நாள் மிகவும் முக்கியமானது என கருதப்படுகின்றது. கணக்கெடுப்புகளின்படி 5% யானைகள்... Read more »

முகத்தில் ஏற்ப்படும் சுருக்கங்களை போக்குவது எப்படி?

அதிகமான வெப்பம், கடுமையான குளிர், ஈரப்பதமான சூழல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான உணவு முறையால் நம் சருமத்தில் நேரடி விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு வயதிற்குப் பிறகு முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது சாதாரணமானது. இதுவே, வயதுக்கு... Read more »