இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலைப்பின்னல்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு மாதத்தில் மாத்திரம் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு... Read more »
Ad Widget

கிளிநொச்சி பாடசாலை விளையாட்டு போட்டி ஒன்றில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

கிளிநொச்சி – சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து இனம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலலில் 5 பேர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (30-03-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த... Read more »

தற்கொலைக்கு முயன்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்கிய நாடு!

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்று அடைக்கலம் கோரிய இரு இலங்கையர்கள் சன் டியாகோவிற்கு அனுப்பட்ட நிலையில் டிக்கோ கார்சியா தீவில் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்தால் இந்த மாத ஆரம்பத்தில் ருவாண்டாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம்... Read more »

தமது முன்னாள் தலைவர் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தமது முன்னாள் முன்னாள் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது. ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக சாலிய பீரிஸின் தொழில்சார் கடமைகள் மற்றும் அவரது பாதுகாப்பு தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள... Read more »

யாழில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது... Read more »

வெடுக்குநாறி மலை சிவன் கோவில் தொடர்பில் ஜானதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள மாவை

”சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

தெற்காசிய நாடுகளில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யும் நாடாக இலங்கை!

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக... Read more »

மர்மமான முறையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி மரணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.... Read more »

இன்றைய ராசிபலன்31.03.2023

மேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை... Read more »