பள்ளிவாசல் நிர்வாக சபை கூட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தில் மூவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை சம்மாந்துறை – செந்நெல் கிராமம் -2 பகுதியில்... Read more »

கா.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா பணமானது 2,000 ருபாகவும், 81 கி.மீ.க்கு மேல் இருந்து மதிப்பீடு... Read more »
Ad Widget

குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய பொலிசார் அதிரடி நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் பொருட்டு இரத்தத்தில் உள்ள மதுவை கண்டறியும் சுவாசப் பரிசோதனை அலகுகள் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுமார் 170,000 அலகுகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது ஏற்கனவே... Read more »

யாழில் சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்க்கப்பட்ட சிறுமிகள் தொடர்பில் வெளியாகிய பல திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாணம் – இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சிலர் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமைப் போதகரை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகள் மேற்கொண்ட... Read more »

ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து யாழில் இலவச கருத்தரங்கு

HyBrid international HUB (PVT)LTD ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து இலவச கருத்தரங்கு இன்று கிறீன் கிராஸ் விடுதியில் யாழ்ப்பாணம் கிளையின் தலைவர் மாரிமுத்து பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்குமான வாய்ப்பினை... Read more »

பிரான்சில் குடி நீர் குறித்து வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

பிரான்ஸின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு குடிநீரை பெருமளவில் பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது. பூஞ்சைக் கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனம், மெட்டாபொலைட் R417888 என அழைக்கப்படுகிறது, இது “இரண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளில் காணப்பட்டது.... Read more »

நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை!

நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத்துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர்... Read more »

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் பயணிகள் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி... Read more »

பந்துல குணவர்தனவுடன் படம் பார்க்க சென்ற மஹிந்த

போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தயாரிப்பில் ‘சகோ’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த (06.04.2023) வன் கோல்பேஸ் திரையரங்கில் விசேட காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உட்பட... Read more »

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரி விலை அதிகரிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது முந்திரிக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியாத நிலை இருப்பதாக முந்திரி கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் உள்ளுராட்சி சபைகளுக்கு உட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு நாள்... Read more »