நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். முறையான... Read more »
இந்தியாவிலிருந்து இரண்டாவது கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் இலங்கை சுங்கத்தினூடாக பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது மூன்றாவது கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளின் மாதிரிகள் தற்போது... Read more »
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை மூத்தவிநாயகர் ஆலயத்தில் பித்தளை பொருட்கள் திருடப்பட்டப்பட்டமை தொடர்பில் நேற்று (10.04.2023) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஆலய உதவி பூசகரும், இரும்பு வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில்... Read more »
யாழில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் (10-04-2023) பருத்தித்தித்துறை – புற்றளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் – சண்டிலிப்பாய் மேற்கு சொத்துப்புடிச்சி கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்றை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த விடம் சிறிய பற்றைகள் நிறைந்த ஒதுக்குப்புறமாக இருந்ததால் இக்கல்வெட்டுப் பற்றி மக்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், பிற தேவைக்காக கடந்த வாரம்... Read more »
சமீபத்தில் நோர்த் யோர்க் பகுதியில் பீட்சா விநியோக சாரதி என்ற போர்வையில் நபர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார். அட்டை மூலமாக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் தம்மிடம் கையில் பணம் இருப்பதாகவும் கூறி குறித்த பெண்ணிடம் Debit Card-யை... Read more »
சிவபெருமானுக்கு உரியதாக கருதப்படும் வில்வமரத்தில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. வில்வ மரத்தை ஆதாரமாக கொண்டு நாம் செய்யும் பரிகாரங்களின் மூலம் நமது வாழ்க்கையே மாறும் அளவிற்கு பல நன்மைகள் ஏற்படும். அந்த அளவிற்கு வில்வமரத்திற்கான ஆன்மீக சக்திகள் உள்ளன. ஜாதக தோஷங்களை நீக்குவது... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்து மண்ணைத் தோண்ட வெளி வந்த ஐம்பொன் விக்கிரகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் மிருசுவில் மன்னவன் குறிச்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது. Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.... Read more »
இலங்கையில் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி பேருந்துகளில் பயண சீட்டுகள் (tickets) பெற்றுக் கொள்ள பணத்திற்கு பதிலாக அட்டையை செலுத்தி பயண சீட்டைப் பெறும் திட்டமே இவ்வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது. பேருந்து பயணச் சீட்டு இந்த விடயத்தை போக்குவரத்துத் துறை... Read more »

