சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் அடாவடித்தனம் ஆகிய செயலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஊடகத்தினை “சட்டரீதியற்ற மதக்குழு” ஒன்று அராஜகமாக அச்சுறுத்தியதிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர். அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்சுவேலி பகுதியில் அரச காணியில் அமைந்திருந்த... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இன்றைய தினம் (11.04.2023) தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.... Read more »
மரண தறுவாயிலும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்து திரைக்கதையை யாதர்த்தமாக்கிய மருத்துவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மன் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான 34 வயதுடைய ஹர்ஷவர்தன் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் இவருக்கும் இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும்... Read more »
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அதேசமயம் 1934 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான... Read more »
யாழ். ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (10.04.2023) மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த... Read more »
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையில் நோன்பு துறக்கும் நிகழ்வொன்று கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. கல்லூரியின் அதிபராக எம்.ஏ.நிஹால் அஹமட் பொறுப்பேற்றதையடுத்து கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.... Read more »
அண்மையில் வெளிநாட்டு இணையதள ஊடகங்களில் சீனாவின் உடைய இரகசிய திட்டம் ஒன்று இடம்பெறுவதான செய்தி வெளியாகியது. தற்போது உள்நாட்டு ஊடகங்களில் அது பேசு பொருளாக மாறி உள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது இல்லத்தில்... Read more »
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயது மாணவி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக குற்றத்ததடுப்புப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ... Read more »
கடவுச்சீட்டுக்களைப் பெற நாளை (12) நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள சகல சேவை பெறுனர்களையும் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை கையளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதி... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய... Read more »

