அதிமதுரம் என்று அழைக்கப்படும் முலேதி ஒரு ஆயுர்வேத மூலப்பொருள் ஆகும். இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு சிகிச்சையளிக்கிறது. இது பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தை மேன்மை மற்றும் சரி செய்கிறது. தீங்கு... Read more »
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா அடுத்தமாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மனைவி, பிள்ளைகளைவிட்டு இளவரசர் ஹாரி மட்டும் முடிசூட்டு விழா நிகழ்வில் பங்கேற்பார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்துகொள்வார் என்றும் அவரது மனைவி மேகன் பிள்ளைகளுடன் அமெரிக்காவில்... Read more »
சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் பிளே பீட்டா திட்டம் கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »
கிராம அலுவலர் உறுதிப்படுத்தலை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில்... Read more »
இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இன்புளுவன்சா தொற்று குறித்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் இன்புளுவன்சா தொற்றுக்கு... Read more »
இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி மாற்று திறனாளி இளைஞன் சாதனை படைத்துள்ளார். சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர், நீச்சலில் ஆர்வம் கொண்டவர்.... Read more »
அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும் வகையில் இலங்கை அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல அரச காரியங்களின் போது தமிழ் நிராகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் தேசிய சுதந்திர தினம் முதல்... Read more »
கொழும்பில் இரவு மழை பெய்தாலும் வெப்பம் ‘எச்சரிக்கை’ மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நாளை மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானமான... Read more »
மேஷம் aries-mesham (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால். அதை வெளியில் எடுத்துச் செல்ல தடைகள் ஏற்படும். உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி... Read more »
ஏறாவூர் றகுமானியா வட்டாரத்திலுள்ள 155 விதவைத்தாய்மாருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மற்றுமொரு தொகுதி விதவைத் தாய்மார்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று 13.04.2023 நடைபெற்றது. நோன்புகாலத்தையிட்டு பிர்தௌஸ் அறக்கட்டளை நிதியத்தினால் இப்பொதிகள் வழங்கப்பட்டன. நிதியத்தின் ஸ்தாபகத்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாட்டாளருமான ஏஎம். பிர்தௌஸ் தனது... Read more »

