குரங்கு ஏற்றுமதி தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவது தொடர்பில் உறுதியான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவமாறு சீன பிரதிநிதிகள் குழு... Read more »

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி!

சுமார் 30 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூர பயண ரயில் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

காபி பிரியர்களுக்கான தகவல்

காபி பிரியர்களுக்கு பஞ்சமே இல்லை அது வீட்டில் கிடைக்கும் ஃபில்டர் காபியாக இருந்தாலும் சரி கடையில் கிடைக்கும் கேப்புசினோவாக இருந்தாலும் சரி அதைக் குடித்த உடனேயே உடலில் அற்புதமான புத்துணர்ச்சி ஏற்படும். நம் உடலுக்கு மிகவும் பயனுள்ள இந்த அற்புதமான பானத்தில் பல ஊட்டச்சத்துக்கள்... Read more »

போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது!

5000 ரூபா பெறுமதியான 27 போலி நாணய தாள்களுடன் ஒருவர் மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கடந்த (15.04.2023) மோதர, பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர்... Read more »

யாழில் உயிரிழந்த கடற்படை சிப்பாய்!

யாழ்ப்பாணம் – குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த 7ஆம் திகதி... Read more »

இன்றைய ராசிபலன்17.04.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »

மட்டக்களப்பு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் உள்ள வாவிப்பகுதியில் முதலைகளினால் பிடிக்கப்பட்டிருந்த ஆண்ணொருவரின் சடலம் அப்பகுதி மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சத்துடனேயே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீன்வர்கள் தெரிவிக்கின்றனர். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட... Read more »

காணாமல் போன 2 வயது குழந்தை சடலமாக மீட்பு

காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஐசக் குழந்தை காலி நெலுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன குழந்தை முதல் குழந்தை காணாமல்... Read more »

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த இரண்டு நாட்களாக கொவிட் 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றுவரை... Read more »

வவுனியாவில் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியா – புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றைய தினம் (15.04.2023 ) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் இளைஞரைத் தேடிச்சென்ற போது வயல் பகுதியில்... Read more »