எலுமிச்சையின் நன்மைகள்!

பொதுவாக எலுமிச்சை பழத்துக்குள் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் பூஜை ,புனஸ்காரம் என்று வந்தால் கூட எலுமிச்சம் பழங்களை அதிகம் பயன் படுத்துகின்றனர் . எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் சிலர் கட்டுவர் .இன்னும் சிலர் கார், லாரி சக்கரத்தின் அடியில் வைத்து நசுக்கி... Read more »

யாழ் பிரபல சைவ உணவகத்தில் புழுக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு... Read more »
Ad Widget

இலங்கையில் நிலவும் அதிக வெப்ப நிலைக்கு என்ன காரணம் தெரியுமா?

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர்... Read more »

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இராணுவச் சிப்பாய்!

கிளிநொச்சியில் வேலைதளத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றையதினம் (18-04-2023) அதிகாலை கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... Read more »

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு வெடித்த குண்டால் பரபரப்பு!

வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடித்த வெடிகுண்டு இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்... Read more »

நாட்டில் இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் (19) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,750.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட்... Read more »

தேங்காய் மற்றும் இளநீர் விலை அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்படும் விலை கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை... Read more »

யாழ் உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

சமூகத்தில் போலி வைத்தியமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்பட்டு வருகின்றது. ‘விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்’ என பிழையான தகவல்கள் சமூகத்தில் நிலவும் போது பலர் அதன்பால் நாடிச் செல்வதாக யாழ் போதனா... Read more »

இன்றைய ராசிபலன் 19.04.2023

மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.... Read more »

இன்று வாகரையில் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று வாகரையில் முன்னெடுப்பு… தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வாகரை கதிரவெளி புச்சாக்கேணியில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப்... Read more »