400 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ இருக்கும் சூரிய கிரகணம்

400 ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) என்னும் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு நிர்வகிக்கிறது.... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (20.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை... Read more »
Ad Widget

ஒரு வருடத்தின் பின் கைதான சந்தேக நபர்கள்

மருதானை பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி காவல்துறை வாகனத்தை தாக்கி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து நேற்று (19)... Read more »

யாழ் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு பாலியல் தொலை கொடுக்கும் ஆசிரியர்

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு... Read more »

மின்சாரசபை மறுசீரமைப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய, நேற்று காலை அவர் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.... Read more »

இறக்குமதிக்கான தடைகளை நீக்குவது தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள செய்தி!

சுங்க திணைக்களத்தின் வருமானம் இறக்குமதி வரியிலேயே தங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளர். எனினும் டொலர் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சுமார் 400க்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வாண்டின் முதற் காலாண்டில் சுங்க திணைக்களத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்... Read more »

சுட்டெரிக்கும் வெயிலில் அருந்த வேண்டிய பானங்கள்

ஆண்டுதோறும் கோடை கால வெயில் பல்வேறு சுற்றுசூழல் காரணமாக அதிகரித்து வருகிறது. கோடை கால வெயில் உடல் சூடு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. வெயிலை சமாளிக்க பலரும் குளிர்பானங்களை அருந்துகின்றனர். ஆனால் கார்பனேற்ற குளிர்பானங்கள் அந்த தாகத்தை போக்கினாலும், உடலுக்கு... Read more »

உயர்வடையும் தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக தங்க தெரிவிக்கப்படுகின்றது. தங்க விலை இதன்படி, தங்க அவுன்ஸின் விலை 644,546 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22... Read more »

விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு... Read more »