மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.... Read more »
நாட்டில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more »
இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம், குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச்செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த... Read more »
நாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05-05-2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு விடுதலை செய்யப்படுவதில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது... Read more »
சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான போலி நாணயத்தாள்களுடன் ஆனையிறவு பகுதியில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து சோதனனையிடும் போது யாழிலிருந்து பளை நோக்கி சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை... Read more »
மட்டக்களப்பில் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் கண்கலங்க வைத்துள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய தினம் (04-05-2023) மாலை வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுவிட்டது. இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு... Read more »
இலங்கையில் பிரபல மூத்த நடிகரான ஞானங்க குணவர்தன (Gnananga Gumawardena) உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (04-05-2023) மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »
யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wikremesinghe) கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பில் அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது... Read more »
பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் பெண்ணொருவர், லொறி மோதி உயிரிழந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி... Read more »
தன்னுடைய காதலியை படுகொலைச் செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன்தப்பியோடி தலைமறைவாகிவிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம், நேற்றையதின கண்டி, பல்லேகல பொலிஸ் பிரிவில் காலபுர நத்தரம்பொத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. சந்தேகநபருக்கு வலைவீச்சு சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது... Read more »

