பைபிளை எரிக்க அனுமதி வழங்கிய பிரபல நாடு

சுவீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு சுவீடன் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு அனுமதிகோரிய நபர் ஒருவருக்கு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுவீடனின் தேசிய வானொலி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூதகாங்கிரஸ் கடும் கண்டனம் அதேவேளை... Read more »

இன்று முதல் இலங்கையில் தனது சேவையை ஆரம்பித்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம் நாட்டில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் திறக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

நாட்டில் இருதய அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் 2,000 பேர்

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.... Read more »

வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் முடங்குகின்றதா?

மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதை புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர்கள் வேலையை ஆரம்பித்தால், வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைபடலாம் . அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் புனரமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த வியாழக்கிழமை... Read more »

வடக்கின் ஒளிமயம் : தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை யாழில்

வடக்கின் ஒளிமயம் : தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் ஃபெயார் – 2023 இன்று (15.07.2023) சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. குளோகல் ஃபெயார் – 2023 நாளை ஞாயிற்றுக்கிழமையும் (16.07.2023) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. கொழும்புக்கு... Read more »

சனி மகா பிரதோஷ விரதம்..

சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால... Read more »

உயரமான மலையில் இருந்து பூனையை வீசிய பிரித்தானிய இளைஞர்

உயரமான மலை உச்சியில் இருந்து பூனைக்குட்டி ஒன்றை கீழே வீசிய பிரித்தானிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் கார்ன்போர்த் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே... Read more »

தனது ஓய்வு காலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மெஸ்ஸி

அர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் தலைவர் லியோனர் மெஸ்ஸி தனது ஓய்வுகாலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த... Read more »

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும் விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக தீர்மானங்களை எடுப்பதற்கும் சுகாதார அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்... Read more »

நாட்டில் வேலை நேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்

நாட்டில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனை ஒன்று... Read more »