யாழ் பல்கலை மாணவர்களுக்கு வரும் ஆபாச தொலைபேசி அழைப்புகள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைப்பேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 0742345913 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அண்மையில் அழைப்பு மேற்கொண்டு ஆபாசமான முறையில் பேசியதாக மாணவிகளின்... Read more »

நாளை முதல் 30 நாட்களுக்கு சூரியனால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்ம ராசிக்கு சூரியன் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. சிம்மம் செல்லும் சூரியனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி... Read more »
Ad Widget

மாரடைப்பால் மரணமடைந்த இளம் சினிமா விமர்சகர்

இளம் சினிமா பிரபலம் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல. அந்த வகையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், மற்றும் விஜே என தன்னுடைய... Read more »

நாட்டுக்கு தேவையான மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பம்!

நாட்டுக்கு தேவையான மருந்து வகைகளில் 40 சதவீதமானவற்றை தற்போது உள்நாட்டில் தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதனை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார். இதேவேளை, தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கைகள் மற்றும்... Read more »

சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி

ர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும்... Read more »

லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் ஒருவர் குத்தி கொலை!

லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் உள்ள ஒரு சாலையோரத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். சோஹோவில் உள்ள போலந்து தெருவுக்கு உள்ளூர் நேரப்படி அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், கத்திக் காயங்களுடன் காணப்பட்டார். 12:20 மணியளவில் அவர்... Read more »

தைவானை சுற்றி போர் பயிற்ச்சியில் ஈடுபடும் சீனா!

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானை சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி சொந்தம் கொண்டாடி வரும்... Read more »

விடுமுறையில் துருக்கி சென்ற பிரித்தானிய சிறுவன் உயிரிழப்பு!

துருக்கியில் விடுமுறைக்காக சென்ற 14 வயது பிரித்தானிய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அன்டலியாவுக்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர லிபர்ட்டி லாரா கடற்கரை ஹோட்டலில் தங்கியிருந்தபோது 14 வயது சிறுவன் தனது அத்தையுடன் நீந்தும்போது சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இரவில் பசியுடன் தூங்குபவர்களுக்கான எச்சரிக்கை!

இந்தியாவில் 200 மில்லியன் பேர் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் தூங்குகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரிவிக்கின்றனர். உணவு கிடைக்காமல் பசியுடன் தூங்குபவர்கள் ஒருபுறம் இருக்க, பலர் உணவு கிடைத்தும் இரவில் சாப்பிடாமல் உறங்க செல்கிறார்கள். அப்படி ஒருசில முறை செய்தால் உடல்நலத்துக்கு பிரச்னை... Read more »

யாழில் நாயை கொடூரமாக கொன்ற நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

யாழ். புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நாய் ஒன்றை கைக்கோடாரியினால்... Read more »