முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எந்த சலுகையும் கிடையாது -முன்னாள் பிரதம நீதியரசர்

அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய... Read more »

இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை தளர்த்திய பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயணத்திற்கு எதிரான தனது ஆலோசனையை இன்று நீக்கிய போதும், அந்த நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான, TUI, செப்டெம்பர் 11 ஆம் திகதி வரையிலான பயணங்கள் இரத்து செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார... Read more »
Ad Widget

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை பெண்!

பிரித்தானியாவின் Gloucestershireஇல் உள்ள பள்ளி ஒன்று, பிரித்தானியாவுக்கு வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. Gloucestershireஇல் உள்ள Stroud High School என்ற பள்ளியில் படிக்கும் Udarna Jayawardena என்ற மாணவி, கடந்த செப்டம்பரில்தான் இலங்கையிலிருந்து... Read more »

யாழ் மீசாலையில் குடும்பஸ்தர் மீது உழவு இயந்திரம் ஏறியதில் படுகாயம்!

யாழில் உழவு இயந்திர பெட்டியின் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி உழவு இயந்திர பெட்டிக்கு கீழே தந்தை படுத்திருந்ததை அறியாத மகன் உழவு... Read more »

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இலங்கையில் ஏற்ப்படுத்தபடும் புதிய வசதி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை ரயில் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக கோட்டை ரயில் நிலையத்தில்... Read more »

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள தகவல்!

அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்படும் “இந்த நேரத்தில்,... Read more »

இலங்கையின் டீசல் பிரச்சினையை தீர்க்க கட்டாருடன் பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மீண்டும் நெருக்கடி நிலை இந்நிலையில் நேற்று... Read more »

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் ஆடைத் துறை!

நாட்டில் இரு தினங்களுக்கு முன் ஆடைத் துறை உட்பட பல துறைகள் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத்துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 23ம் தேதி 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமைக்கான (27-08-2022) 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த... Read more »

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் – பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (25-08-2022) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும்,... Read more »