பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன... Read more »

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது. இந்த மாணவன் யுவதிகளின் பேஸ்புக் கணக்கிற்குள் சென்று யுவதிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக... Read more »

வீட்டு பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு செல்லும் இலங்கை பெண்களுக்கு நேரும் கொடுமைகள்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான சித்ரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் பின்னால் ஒரு கும்பல் இயங்குவதாக தெரியவந்துள்ளது.... Read more »

வடக்கு கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது அதன்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில், இன்று வடக்கு, கிழக்கு... Read more »

யாழில் போதை பொருளை எடுத்து கொண்ட இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றிரவு பொலிஸார் கைது செய்ததுடன் அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு... Read more »

உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தி!

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார். இந்த நிலையில், கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட... Read more »

லண்டனில் கத்திக் குத்திற்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

லண்டன் – ஹில் கார்னிவலில் கத்தியால் குத்தப்பட்டதில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வெஸ்ட்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள லாட்ப்ரோக் க்ரோவில் திங்கள்கிழமை 20:00 மணிக்கு குறித்த நபர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கணிசமான... Read more »

அமெரிக்காவில் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் “ஹண்ஸ்டன்” பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பிற்கு தீ வைத்ததுடன் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொன்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... Read more »

திடீரென தனது விண்வெளி திட்டத்தை ரத்து செய்த நாசா!

விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம்... Read more »

சாப்பிட்டவுடன் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும். சாப்பிட்டவுடன் உடலுக்கு சிறிய இயக்கத்தை கொடுப்பது நல்லது.... Read more »