2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (05-09-2022) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, நடைமுறைப்... Read more »
நாட்டில் மீண்டும் பாண் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் அறிவித்துள்ளது. இன்றையதினம் (05-09-2022) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் தொடர்ந்து கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், பாணின் விலையை 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்... Read more »
சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார். சென்னையிலுள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் குறித்த பெண்... Read more »
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஆ.அருள்குமார் என்பவராவர். பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த... Read more »
கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பூநகரி கடற்றொழிலாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தொியவருகையில்,... Read more »
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க... Read more »
சந்தையில் கோதுமை மா மாஃபியா ஒன்று இயங்கி வருவதாக இலங்கையின் அனைத்து சிறு கைத்தொழில் துறையினரும் கூறுகின்றனர். அதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார நேற்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பனர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தேசிய மாநாடு நேற்று இடம்பெற்றுள்ளது. பிரதம அதிதியாக நாமல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.... Read more »
எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது, அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, தமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர்... Read more »
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். திகதிகள் அறிவிப்பு அதன்படி, தரம் 5... Read more »