மீன் மற்றும் பாணின் விலை மேலும் உயர்வடையும் வாய்ப்பு!

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளது.... Read more »

இலங்கையில் போசாக்கு இன்மையால் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் பாதிப்பு!

இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாணவர் ஒருவரின் மதிய உணவுக்காக 60... Read more »

உணவை சூடுபண்ணி சாப்பிடுவதால் நிகழும் ஆபத்துகள்!

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விடயத்தில் மிகவும் கவனம் தேவை.சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர். சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் சூடாக்கி சாப்பிடுவதால் ஊட்டச்சத்து, சுவை... Read more »

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சாமியார்!

இந்தியாவில் பிரபல சாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்ப்டுத்தியிருந்த நிலையில் அவரது மரணம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் நெகிலஹலா என்ற லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியான பசவ சித்தலிங்கா நேற்று தனது... Read more »

முல்லைத்தீவு பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் 57வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரகசிய தகவல் குறித்த தகவிலிற்கு... Read more »

வரும் காலங்களில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவலாம்!

நாட்டில் நிலவும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. நாட்டில் கோதுமை மா நுகர்வு கணிசமான பங்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அரிசித் தேவைக்கு அந்தப் பங்கு ஈடு செய்யப்படுமாக இருந்தால், அரிசி தேவையைப் பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும்... Read more »

நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இலங்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வழங்கியுள்ளார். வைரஸ் பரவல் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அண்மைய காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின்... Read more »

உணவு பாதுகாப்பற்ற இலங்கையர்களுக்கு உதவ முன்வந்துள்ள உலக உணவுத் திட்டம்

உலக உணவுத் திட்டம் (WFP) குறைந்தபட்சம் 61,000 உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு அவசர உதவியாக 10,000 ரூபாவை நேரடி பணமாக வழங்க இணங்கியுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில்... Read more »

நாட்டில் இன்றைய தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,034 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில்... Read more »

சட்ட ரீதியான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் கிடைக்கும் சுங்கத் தீர்வை பெறுமதியை 6650 டொலர்களாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பு... Read more »