சீனாவிற்கான கனடாவின் புதிய தூதுவர் நியமனம்

சீனாவிற்கான கனடாவின் புதிய தூதுவராக சிரேஸ்ட ராஜதந்திரியான ஜெனிபர் மே (Jennifer May) நியமிக்கப்பட்டுள்ளார். கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே இந்த நியமனம் குறித்த பரிந்துரையை செய்துள்ளார் கடந்த 9 மாத காலங்களாக சீனாவிற்கான கனடிய தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. பெரும்பாலும் ஜெனிபமே... Read more »

பிரபல நாடொன்றில் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா!

மெக்சிகோவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு உதவும் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற நாய்களுக்கு பட்டமளிப்பு விழா இயற்கை பேரிடர்களில் இருந்து தங்கள் உரிமையாளர்களைப் பாதுகாக்க பள்ளியில் சிறப்பு வகுப்புகள் பயின்ற நாய்கள் பட்டமளிப்பு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டன.... Read more »
Ad Widget

கனடாவின் சில பகுதிகளில் புயல் காற்று குறித்து எச்சரிக்கை விடுப்பு!

கனடாவின் சில பகுதிகளை புயல் காற்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பியூனா என்னும் புயல் காற்று அட்லாண்டிக் மற்றும் குறிபக் பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது. புயல் காற்று தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் மக்கள் அவதானத்துடன்... Read more »

இத்தாலியில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

இத்தாலியில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதத்தின் விளைவாக அடுத்த ஐந்து தசாப்தங்களில் மக்கள்தொகை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகக் குறையும் என்று அந்நாட்டின் புள்ளியியல் நிறுவனமான ISTAT நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நாட்டில் அதிகரித்து வரும் வயதான மக்கள் தொகை... Read more »

நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம் புக்வெல, 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும், அவை சுற்றளவில்... Read more »

பணிப்பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

டுபாயில் உள்ள தடுப்பு முகாமில் 85 இலங்கைப் பெண்கள் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த அறையில் பலவிதமான வன்முறைகளுக்கு முகங்கொடுத்த பெண் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இது தொடர்பான தகவலை வெளிப்படுத்தினார். தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக... Read more »

ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!

ஆரம்பபாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான... Read more »

யாழ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கஞ்சா மீட்பு!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் சுமார் 42 கிலோ கஞ்சா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இராணுவத்தினர் சுற்றிவளைப்பு சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து... Read more »

ரயில் சேவைகள் குறித்து அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி!

இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் (2023) ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ஊடகத்துறை மற்றும்... Read more »

அரசியலுக்குள் நுழையும் பிரபல சிங்கள நடிகை!

நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் தான் அரசியலுக்கு வருவது குறித்து தீர்மானம் எடுக்க தயாராக இருப்பதாக பிரபல நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நிலை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், அரசியலுக்கு வர... Read more »