நாட்டில் நாளாந்தம் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித்தவித்துவரும் நிலையில் இக்காலப்பகுதியில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடு உடைப்பு, திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடுதல் போன்ற பாரிய சம்பவங்களுடன் சிறு திருட்டு உட்பட நாளாந்தம்... Read more »

இலங்கையில் முதலீடு செய்ய காத்திருக்கும் சிங்கப்பூர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,... Read more »
Ad Widget

மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. எடை இங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 3,000 கிலோ எடையற்ற சீனியை... Read more »

யாழ். பல்கலை. மாணவர்களால் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்றுக் காலை 10:48 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகச்சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர், விரிவுரையாளர்கள் எனப்... Read more »

தியாக தீபம் நினைவாக தேசியம் பத்திரிகை வெளியீடு

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான நேற்று தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் தியாகி திலீபனின் நினைவுகளைத் தாங்கியும், திலீபனின் பல்வேறு படங்களைத் தாங்கியும் ‘தேசியம்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகை நான்கு பக்கங்களைக்... Read more »

இலங்கை மக்களுக்கு மகிழ்வான செய்தியை அறிவித்திருக்கும் ஐ.நா!

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை(Antonio Gutierrez )வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளர். இதன்போது இலங்கை எதிர்கொள்ளும் சமூக பொருளாதார நிலை தொடர்பில்... Read more »

திரிபோஷாவில் விஷத்தன்மை குறித்து விசாரணை

திரிபோஷாவில் விஷத்தன்மை உள்ளதாக கூறப்பிட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தீப்தி... Read more »

நீர்கசிவு காரணமாக மூடப்பட்டுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்

நீராவி கசிவு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். டுவிட்டர் செய்தியில் பராமரிப்புப் பணிகள் 03 முதல் 05 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை... Read more »

நாட்டு மக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்ற வளாகம்

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவிய கொரோனா சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.... Read more »

பிறந்த தனது சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தை

பிறந்து ஏழு நாட்களேயான சிசுவை 50,000 ரூபாய்கு வாங்கிய பெண்ணொருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டவிரோத உறவினால் பிறந்ததாக கூறப்படும் சிசு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த... Read more »