உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றையதினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710 டொலர்களை எட்டியுள்ளது. இலங்கையின் தங்க நிலவரம் இலங்கையில், கடந்த மாதங்களில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தாலும் தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில்... Read more »
அரச ஊடகமான ரூபவாஹினி தனது Logo இனை மீண்டும் முன்று மொழியிலும் மாற்றியுள்ளது. கடந்த சில மாதங்களாக Logoஇல் தனி சிங்களத்தில் மாற்றி இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்று மூன்று மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது. தனி சிங்களத்தில் மாற்றியமைக்கு... Read more »
யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியில் ரயில் மோதி பாஷையூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். இன்று காலை ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றது. ரயிலில் மோதிய முதியவர் சுமார் 100 மீற்றர்கள் தூக்கி வீசப்பட்டு உடல்... Read more »
(ரமணன்) தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்.மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 36 பயனாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான செவன மானிய வீட்டுத் திட்டத்தின் முதலாம் கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.... Read more »
மின்னல் தாக்கி 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ் தெல்லிப்பளை அம்பனை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அவ் இளைஞன் யாழ்.தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு... Read more »
மினுவங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரும் சிக்கியுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள் உயிரிழப்பு மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள் இருவர் மீது துப்பாக்கி... Read more »
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த நான்காம் திகதி அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை... Read more »
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவை நாளை இடம்பெறவுள்ள நிலையில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டுளளதாக அறியவிப்பு வெளியாகி உள்ளது. இதனை நெல்லியடி வர்த்தக... Read more »
தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த ஆசிரியருக்கெதிரான குறித்த வழக்கு, நேற்று உயர்நீதிமன்றினால் (06.10.2022) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அமைச்சர்... Read more »
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த... Read more »