பிக்பாஸ் செல்லும் யாழ் யுவதி

தமிழக மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல்... Read more »

நடக்கவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் திகதிகளில் மாற்றம்!

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதிகள் அதன்படி,... Read more »
Ad Widget

அதிகரிக்கும் தாமரை கோபுரத்தின் வருமானங்கள்

தாமரை கோபுர முகாமைத்துவம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் கடந்த இருபது நாட்களாக 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாமரை கோபுரத்திலிருந்து பங்கீ ஜம்பிங் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போது... Read more »

வல்லிபுர ஆழ்வாரின் தேர்த்திருவிழா இன்று

யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (08) காலை 9 மணியளவில் ஆரம்பமாக உள்ளது. நிகழ்வுகள் அதனை தொடர்ந்து முதல் நிகழ்வாக வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்று சக்கரத்தாழ்வார் தேரின் மேல் ஏரி பக்தர்களுக்கு அருள் புரிவார். அத்தோடு நாளை... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   Read more »

வீடொன்றிலிருந்து காணமல் போன சிறுமி உரப்பையினுள் சடலமாக மீட்பு!

வீடொன்றிலிருந்து காணாமல் போன நான்கு வயது குழந்தை ஒன்று உரப் பையில் கட்டி புதரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (07) பிற்பகல் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் ஆனமடுவ திபுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. திபுல்வெவ ஏரிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில்... Read more »

நாமலுக்கு நாடாளுமன்றில் முக்கிய பதவி

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்துள்ளார். அதை... Read more »

துபாயில் கைதான போதைப்பொருள் கடத்தல்காரர் குறித்து வெளிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது!

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக என்ற நபர் கடந்த 3 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளாகும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது... Read more »

இன்றைய ராசிபலன்08.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால சங்கடங்கள்வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.... Read more »

இலங்கையர்களின் உணவின் தரம் குறித்து ஆய்வு நடாத்த தீர்மானித்துள்ள சுகாதார அமைச்சு

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் தொடர்பில் ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளின் தரத்தை நிலைநிறுத்த இந்த ஆய்வை நம்புவதாக அதன் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தீர்மானம் இந்த ஆய்வுக்காக 25... Read more »