பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட, மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியத்தால் நேற்று (08.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்... Read more »
உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்ற 12, 500 மெற்றிக் தொன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத் தொகைக்கு... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின்படி, வெளிநாடுகளில் 58 இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, இராணுவ அதிகாரிகளின் பட்டியல் தொடர்பான பிரேரணையை 31 நாடுகளுக்கு அனுப்ப ஜெனிவா மனித... Read more »
31 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு தந்தையும் மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண்ணொருவரும் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி... Read more »
பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாக எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிப்பு. இதனை அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் சமூக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கம்... Read more »
ஜெர்மனியில் விலைவாசி உயர்வினால் அகதிகளாக வருபவர்களைத் தங்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இதனால் உக்ரேனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். குறிப்பாக ஏராளமான... Read more »
யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில்... Read more »
முஸ்லிம் மக்களின் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான இன்று மீலாதுன் நபி திருநாள் என்று நினைவு கூறப்படுகின்றது. இதேவேளை, உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய நபிகள் நாயகத்தின் உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என... Read more »
மீன்கள் பிடிபடும் அளவு அதிகரித்து வருவதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சில நாட்களாக அதிகரித்து வந்த சிறிய மீன்களின் விலை இன்று (09) குறைந்துள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு... Read more »
ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கருத்துக்கள் அதனை தொடர்ந்து பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக... Read more »