நாடு குறித்து சிந்திப்போர் ஒன்றிணைய வேண்டும்

ஜனநாயத்தை மதிக்கும் அனைவரும் தம்மை விட நாடு குறித்து சிந்திக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் அரசியல் இசை நாட்காலிகளுக்குப் பதிலாக, அரசியல் பேதம் இன்றி கொள்கைப் பயணத்தில் அனைவரும் இணையும் வகையில் புதிய... Read more »

விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions), சிங்கள சினிமாவின் மாபெரும் நாடக ஆளுமையான விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இந்நாட்டு ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. “விஜய” என்ற பெயரில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படத்தின் பணிகள் ஏற்கனவே... Read more »
Ad Widget

தெமட்டகொட பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட போதைபொருட்கள் மீட்பு

கொழும்பு – வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தெமட்டகொட ஆராமய வீதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சோதனையின் போது, ​​இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி, இரண்டு ஒன்பது மி.மீ. தோட்டாக்கள், 15 கிராம் ஹெரோயின், பதினெட்டு மில்லிகிராம் தோட்டாக்கள்... Read more »

ஜனாதிபதியின் வருகையை அடுத்து வவுனியாவில் சிலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலாளருக்கு வருகைதரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின்... Read more »

பயணிகள் சேவைக்குத் தயாராகும் உலகின் மிகப்பெரிய கப்பல்

ஐகோன் ஒப் தி சீஸ் (Icon of the seas) எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தமது முதலாவது பயணிகளை வரவேற்பதற்கு தயாராகி வருகின்றது. 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico)... Read more »

சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டோர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில்... Read more »

கொலஸ்ட்ராலை சட்டென குறைக்கும் சங்கு பூ.. டீ குடிக்கலாமா?

பொதுவாக உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தாவரங்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களுக்கு எதிராக போராட வைக்கின்றது. இதன்படி, பூக்கள் இனத்தை சார்ந்த செம்பருத்தி, சங்கு பூ இரண்டையும் டீ போட்டு குடிப்பதால்ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என... Read more »

திருமணமான 2 மாதத்தில் கர்பமான நடிகை அமலாபால்

பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் தான் கர்ப்பமா இருப்பதை சந்தோஷமான புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால், தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு... Read more »

விஜய் டிவியில் இருந்து சன் டிவி சீரியலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி வீடு இப்போது பிரச்சனைகள் நிரம்பிய வீடாக மாறி இருக்கிறது. ஏற்கெனவே செழியன் மாலினியுடன் சுற்றியதால் ஜெனி கோபத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார், அந்த பிரச்சனை இன்றைய எபிசோடில் வருகிறது. இன்னொரு... Read more »

ஏழ்மையில் விஜயகாந்த் தம்பி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

சினிமா நடிகராகவும், அரசியல் தலைவராகவும் ஏராளமான ரசிகர்களை கொண்டவரான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் மதுரையில் ரைஸ் மில் உரிமையாளரின் மகனாக பிறந்தவர். அங்கிருந்து... Read more »