இலங்கையிலுள்ள வறுமையான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறைந்தளவில் மருந்துகளை பயன்படுத்தும் நோயாளர்கள் இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார... Read more »
நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடம் வாகனங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் கண்டி பிரதான வாகன விற்பனையாளர் ஒருவரின் மகனைக் கைது செய்ய கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்... Read more »
இலங்கையில் மக்களது போராட்டம் மீண்டும் கலவரமாக வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போது தணிந்துள்ளதே தவிர முற்றுப்பெறவில்லை.... Read more »
கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »
இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர்,... Read more »
சிங்கப்பூரில் மகன் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த தாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அஸ்லின் அர்ஜுனா என்ற பெண்ணுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. கணவருக்குப் பிரம்படி இல்லை அதன் தொடர்பில் ஏற்கனவே... Read more »
தற்போது தங்கத்தின் விலை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இதன்படி, இன்றையதினம் (18-10-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,793 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், இன்று சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.... Read more »
யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார். தங்கியிருந்து... Read more »
சூரினாம் நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ கிராம் கொக்கேய்ன் இலங்கை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர். மேலும், இன்றைய தினம் (18-10-2022) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 26 வயதான இந்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை... Read more »
இலங்கையில் இன்று (19) புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக... Read more »