கார்ல்டன் மாளிகை முன் பலத்த பாதுகாப்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் ஜீனரத்ன தேரர் ஆகியோரைப் பார்வையிட பெரும் தொகை மக்கள் ஹம்பாந்தோட்டை சென்றுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை, கார்ல்டன் மாளிகை முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்ற பயத்தில், கார்ல்டன் மாளிகையின்... Read more »

சீர்குலையும் யாழ் குடாநாடு!

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகளவான வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் நிலையப் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவை இன்னும் அதிகரித்துள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை,... Read more »
Ad Widget

யாழில் கோயில் பூசகர் ஒருவரின் தில்லுமுல்லால் அவரை வெளியேற்றிய ஆலய நிர்வாகத்தினர்

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பூசகர் அவசர அவசரமாக கோவிலுக்குள் நுழைந்து பொங்கல், வடை, மோதகம்... Read more »

இம் மாத இறுதிக்குள் இலங்கை வரும் டிஸ்னி நிறுவனம்

தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது. சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வேவால்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான... Read more »

உலகை அச்சுறுத்தும் இயற்க்கை சீற்றத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ள வானியல் வல்லுநர் அனுர சி. பெரேரா

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களுக்கு மாபெரும் சூரிய தீப்பிழம்பேக் காரணம் என வானியல் வல்லுநர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். தீப்பிழம்பு சூரியனின் மேற்பரப்பில் 1.5 மில்லியன் கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது. இதன் மூலம் பரவும் ஒளி ஆற்றல், அதிக மின்னூட்டம்... Read more »

ஜி.பி. முத்துவிற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் பிரபலம் யார் தெரியுமா?

ஜி.பி. முத்து பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து நேற்று ஜி.பி. முத்து வெளியேறினார். தனது மகனை பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த இந்த முடிவை அனைவரும் மதித்தனர். ஜி.பி. முத்துவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. புதிய போட்டியாளர்... Read more »

யாழில் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்ட கணவன் மனைவி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான... Read more »

யாழில் போதைப்பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட வைத்தியர்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. உயிர்கொல்லி போதை... Read more »

இலங்கை சுற்றுலாத்துறை மேற்கொள்ளும் மற்றுமோர் திட்டம்!

தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதர ஒப்புக்கொண்டுள்ளது. சுற்றுலாத்துறையின் திட்டம் சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வேல்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர்... Read more »

பிரித்தானியாவின் சாகோஸ் தீவுகளில் உள்ள இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து பிரித்தானிய அரசு எடுத்துள்ள முடிவு!

பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு... Read more »