அதிகரிக்கப்பட்ட மஹபொல கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்கில்..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000... Read more »
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்..! எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல்... Read more »
மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு..! இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார... Read more »
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையில் கொழும்பில் போராட்டம்..! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தனது மேலான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இன்று(09.03.2026)... Read more »
குவைத்தின் அல்-அதிரி விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது..! குவைத்தில் உள்ள அல்-அதிரி ஹெலிகாப்டர் விமான தளத்தை ஈரானின் கடற்படை ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் குறிவைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது. தளத்தின் எரிபொருள் மற்றும்... Read more »
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கு புடின் ஆதரவு..! புதிய ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனிக்கு தனது அசையாத ஆதரவை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கினார். இதனை கிரெம்ளின் வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மூத்த அலி கமேனியின் பணியை மொஜ்தபா... Read more »
கனடாவில் துப்பாக்கி சூடு இலங்கை தமிழ் இளைஞன் கைது..! பொலிஸார் பகீர் தகவல் கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.... Read more »
அமெரிக்கா-இஸ்ரேல் கடும் தாக்குதல் ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு; 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது: ‘பிளாக் அலர்ட்’ விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர்... Read more »
27வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்! மொத்த வளைகுடாவும் பதறுது.. சிக்கலில் அமெரிக்கா! இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக, ஈரான் தனது 27வது அலைவரிசை தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த போர் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் விரிவடைந்திருப்பதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக,... Read more »

