கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். இன்று (5) காலை... Read more »
கனவு இல்லத்தை இழந்த நிமேஷின் சோகக் கதை..! இயற்கை எம்மை மிகவும் விசித்திரமான முறையில் தண்டிக்கிறது. ‘டித்வா’வும் அவ்வாறே, இன்னும் பல வருடங்களுக்கு மக்கள் தலைநிமிர முடியாத அளவுக்கு தண்டித்துவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கை அண்மைக்கால வரலாற்றில் இல்லாதவாறான ஒரு அனர்த்தத்தை இம்முறை எதிர்கொண்டதுடன், அதன்... Read more »
போலி ஆவணங்களைத் தயாரித்த நபரொருவர் கைது..! போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 2023... Read more »
ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி..! நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பேருந்துகள் தவிர்ந்த... Read more »
டித்வா புயல்: உயிரிப்பு 607 ஆக உயர்வு..! டித்வா புயல் அனர்த்தத்தில் இலங்கை முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான்சானிய நாட்டவருக்கு குழந்தை பிறந்தது..! சிறீலங்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று வெள்ளிக்கிழமை (05.12.2025) தான்சானிய நாட்டவர் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தப் பெண் துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானத்தில் (8D-822) வந்து சேர்ந்தார். மலேசியாவின்... Read more »
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரிக்கு பத்துலொறி அரிசி அனுப்பிய விடுதலைப் பு-லிகள் 22 பெப்ரவரி 2002 இல், தேசிய தலைவரும் பிரதம மந்திரி ரணிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தருணம், இலங்கைத் தீவில் இரு வேறு நடைமுறை அரசுகள் செயற்பாட்டில் இருந்தன என்பதை சர்வதேசம்... Read more »
பசறை மலைச்சரிவில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம்: உயிர் தப்பிய அதிசய மீட்பு! பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது. அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும்... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இறுதிக்காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்றையதினம்(05.12.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »
வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..! அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள்... Read more »

