புதைக்கப்படிருந்த இளைஞனின் சடலம் மீட்பு..!

புதைக்கப்படிருந்த இளைஞனின் சடலம் மீட்பு..! சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் சுமார் 9 நாட்களின் பின்னரே அவரது சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..! அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை... Read more »
Ad Widget

கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது..!

கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது..! கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, மூன்று இலட்சம்... Read more »

4,500 டொலரைத் தாண்டியது தங்கம் விலை!

வரலாற்று சாதனை: 4,500 டொலரைத் தாண்டியது தங்கம் விலை! உலகச் சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு ட்றோய் அவுன்ஸ் (Troy Ounce) தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக்கடந்து சாதனை படைத்துள்ளது.... Read more »

இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனை

இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனை: விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ராட்சத ராக்கெட் LVM3 – M6 !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), தனது வலிமைமிக்க ‘LVM3’ ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட் பிளாக்-2’ (BlueBird Block-2) செயற்கைக்கோளை இன்று (டிசம்பர் 24) வெற்றிகரமாக... Read more »

20 ஆண்டுகளின் பின் அம்பாறை, நுரைச்சோலை மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா?

20 ஆண்டுகளின் பின் அம்பாறை, நுரைச்சோலை மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா? அம்பாறை மாவட்டம், நுரைச்சோலை கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, சவூதி அரசாங்கத்தின் உதவியுடன் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்த வீடமைப்பு திட்டத்தை அப்போதைய அமைச்சர் பேரியல்... Read more »

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது!

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது! அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி, எதிர்பாராத விதமாக இயங்கியதில் அவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த உத்தியோகத்தர் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  ... Read more »

ராகமவில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..!

ராகமவில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..! ராகம பொலிஸாரினால் டி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (23.12.2025) இரவு ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த இடத்தில் காணப்பட்ட மோட்டார் ரக வாகனமொன்றை ராகம பொலிஸார் சோதனையிட்டனர்.... Read more »

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்..! எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24.12.2025) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன... Read more »

தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள்..!

தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள்..! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.   இதன் எடை 6 கிலோ... Read more »