கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள்... Read more »
அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு... Read more »
தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து... Read more »
யாழ்ப்பாணத்தில் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், வடதாரகை மற்றும் , நெடுந்தாரகை ஆகிய... Read more »
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , குண்டு வெடிப்பில் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. வெடிப்பு ஏற்பட்ட காரிலும்... Read more »
மட்டக்களப்பில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பெண் சட்டத்தரணி கைது! இன்னொரு செவ்வந்தி பாணி நாடகம் ? சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, பொதுமக்களிடம் பல இலட்சம் ரூபாயை மோசடி செய்ததுடன், உண்மையான சட்டத்தரணிகளையும் ஏமாற்றி... Read more »
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி: மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சிக்கிய முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கை இறுதிக்கட்டம்! இலங்கையின் அரசியல் மற்றும் நிதி வரலாற்றில் மாபெரும் மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பிரதான குற்றச்சாட்டுகளை... Read more »
வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக நுவரெலியாவில் கண்டன ஆர்ப்பாட்டம். விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து போராட்டம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வகைகளை முழுமையாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் , விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து நுவரெலியாவில் இன்று (10) திங்கட்கிழமை... Read more »
இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை! பதியத்தலாவைப் பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் ஆறு பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.... Read more »
கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு..! ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டபோது வாயில் விழுங்கிய 28 பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம்... Read more »

