கலாநிதி ஆறுதிருமுகனும் கஜேந்திரகுமார் Mp யும் சந்திப்பு..! பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 03/10 வெள்ளிக்கிழமை கலாநிதி ஆறுதிருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது. இச் சந்திப்பானது... Read more »
புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய் கைது..! யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை சிப்பாயை... Read more »
உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம்..! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம் – 2025 இன்றைய தினம்(03.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திரு.எஸ்.குணபாலன் தலைமையில்... Read more »
வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வேட்டைத்திருவிழா..! 03.10.2025 Read more »
இலங்கையில் இலவச பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் தடை: பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பதற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு ஒரு புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக்... Read more »
தந்திரமுனைக்கு அருகில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: சந்தேகநபர், படகு கைப்பற்றல் இலங்கையில் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாரிய போதைப்பொருள் கடத்தலை நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கருதப்படும் படகுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்திரமுனைக்கு அருகில்... Read more »
விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மூன்று வாரங்களுக்கு முன்னர் காலி செய்த போதிலும், அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »
இலங்கையில் போதைப்பொருள் நெருக்கடி: மறுவாழ்வு மையங்களில் இடமிருந்தும் சிறைகள் நிரம்பி வழிகின்றன இலங்கையில் அதிகரித்து வரும் போதைக்கு அடிமையாதல் மற்றும் சிறைச்சாலைகளில் நெரிசல் ஆகியவை பெரும் சவால்களை உருவாக்கியுள்ளன. போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ள மறுவாழ்வு வழங்குவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிறைகளில்... Read more »
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல், இலஞ்சம் மற்றும் ஊழல்... Read more »
‘யாழ் தேவி’ புகையிரத சேவை நேர அட்டவணை தற்காலிக திருத்தம்: ஒக்டோபர் 7 முதல் 18 வரை நடைமுறை யாழ் தேவி விரைவு புகையிரதத்தின் கால அட்டவணை ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்... Read more »

