9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய தொழிலதிபர்..!
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய தொழிலதிபர்..! 9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல... Read more »
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்..! தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில்... Read more »
சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..! சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் 16.10.2025 வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி-சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண்... Read more »
சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவரில் ஒருவர் பெண்ணாம்..! யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார்... Read more »
தமிழர் பகுதியில் தமிழ் கொலை..! கோரளைப்பற்று வடக்கு வாகரையில் குறித்த எழுத்து தவறு நடைபெற்றிருக்கின்றது. Read more »
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு..! தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இன்றைய தினம் (16.10.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திருகோணமலை தனியார்... Read more »
மூதூர் கிளிவெட்டியில் யானை அட்டகாசம்; வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் வியாழக்கிழமை (16.10.2025) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை சிறிய கடையுடன்கூடிய கொட்டில் ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் இருந்த தென்னை, வாழை... Read more »
கொடூர வாள் வெட்டு..! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள ரஜீவன் எம்பி போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக்... Read more »
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த காலாண்டிற்கு (அக்டோபர்-டிசம்பர் 2025) தற்போதைய மின் கட்டணங்களைத் திருத்த வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இந்தக் குறித்த... Read more »
அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கைக் கடற்படையினர் தெற்குக் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பாரிய சட்டவிரோத போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் ‘ஐஸ்’, 156 கிலோகிராம் ஹெராயின் (Heroin) மற்றும் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஸ் (Hashish) ஆகியவை... Read more »

