தெல்லிப்பளை அணி சம்பியனை தனதாக்கியது..! 35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் யாழ் மாவட்ட பெண்களுக்கான கையிறிழுத்தல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச பெண்கள் அணி சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில், இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சங்கானைப் பிரதேச பெண்கள் அணியுடன்... Read more »
திருவாசக முற்றோதலில் உலக சாதனை பெற்ற பெண்ணிற்கு கலாம் உலக சாதனை விருது..! தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்த பெண்ணிற்கு கலாம் உலக சாதனைப் புத்தகம் விருது வழங்கும் நிகழ்வு 07/09 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30... Read more »
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு..! செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை... Read more »
தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்..! மட்டக்களப்பு மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை வலயக்கல்வி அலுவலக... Read more »
போதைப்பொருள் உற்பத்தி; உறுப்பினர் பதவியை நீக்கிய மொட்டு கட்சி..! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளது. போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த... Read more »
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் தொடர்பில் நாமல் மற்றும் ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு..! மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரசாயனங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில்... Read more »
இலங்கையில் இடம்பெற்ற படுகொலைக்கு நீதி கோரி திருகோணமலையில் கையெழுத்துப் போராட்டம்..! இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் நேற்று திருகோணமலை வெருகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் , இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான... Read more »
“உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” மட்டக்களப்பில் இரத்ததான முகாம்..! “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புன்னைச்சோலை இளைஞர் கழகம், கோப்றா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருந்து உயிர்நீத்த உறவுகளின் நினைவாக... Read more »
எலோன் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் என நிறுவனம் முன்மொழிவு..! அமெரிக்க மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, நேற்று வெள்ளிக்கிழமை எலான் மஸ்க்கின் ஊதியத் தொகுப்பை வெளியிட்டது. இது எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடும். அமெரிக்க பத்திரங்கள்... Read more »
யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கும் பணி யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் பலாலி வீதியின் கிழக்கே தனியாருக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகள், வசவிலான் மணம்பிராய் பிள்ளையார் கோயில் பகுதி... Read more »

