நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது..! நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக... Read more »
அம்பாறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்..! இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14.09.2025) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர் எம்ஏ.சுமந்திரன் மற்றும்... Read more »
தமிழர் பகுதியில் வீடு ஒன்றை சேதப்படுத்திய காட்டு யானை..! திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும்... Read more »
13 கட்டியடிக்க இந்தியா குத்தி முறிகின்றது..! பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது நீண்ட காலமாக இருப்பதால், அடுத்த தேர்தலுக்கு 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்... Read more »
ஜனாதிபதிகள் சலுகை நீக்கம் அரசியல் பயங்கரவாதமா.? அரசியல் கலாசார மாற்றமா.? நாமல் ராஜபக்சவின் எதிர்கால உயர்ச்சியை மையப்படுத்தி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள அரசியல் பயங்கரவாதமும், இதனை மறுதலிக்கும் வகையிலான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள அரசியல் கலாசார மாற்றமும், சில வருடங்களுக்கு தொடரப்போவதாக எதிர்பார்க்கப்படும்... Read more »
தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம்..! மணிவண்ணன் குற்றச்சாட்டு தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் , அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது , தமது எஜமானர்களுக்கு சேவகம்... Read more »
இனப்படுகொலைக்கு ஜேவிபியும் பங்காளிகளே..! சட்டத்தரணி சுகாஷ் இலங்கையில் எந்த விதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி அமைச்சர் கூறிய விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்... Read more »
வடமாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது..! யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் நகரப் பகுதியில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்து 27 கிராம்... Read more »
அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..! ஊடகவியலாளர் லின்ரன் அறிக்கை இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதாவது அங்கீகாரம் பெற்ற மற்றும் சுயாதனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட... Read more »
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார்..! ஆழ்ந்த அனுதாபங்கள் திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச்... Read more »

