காலி துறைமுகத்தில் படகுகளுக்கு தீ: 4 படகுகள் சேதம் காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலி மாநகர சபை தீயணைப்புப் பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மீனவ சமூகத்தினரின்... Read more »
புதிய துப்பாக்கி உரிமம் வழங்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம் துப்பாக்கிகளின் உரிமங்களை மீண்டும் வழங்குவதற்காக புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது துல்லியமான பதிவுகளையும் மேம்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜயசேகர, துப்பாக்கி... Read more »
2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் ஆரம்பம்; சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (GCE A/L) நவம்பர்... Read more »
704 பேர் கைது: காவல்துறை நடவடிக்கை நேற்று (ஆகஸ்ட் 9) நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 704 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பிரிவு... Read more »
கொக்குத்தொடுவாய் புதைகுழி: தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் காணாமல்போனோர் அலுவலகம் கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் அலுவலகத்தின் (OMP) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி தற்பரன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »
செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை – வெளிவிவகார அமைச்சர் உறுதி செம்மணி புதைகுழி விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அதில் அரசாங்கம் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத் தெரிவித்துள்ளார். மன்னார் மற்றும்... Read more »
தேசிய காவல்துறை ஆணையத்தில் இருந்த ஒரே ஒரு பெண் உறுப்பினரும் இராஜினாமா தேசிய காவல்துறை ஆணையத்தின் (NPC) ஒரே ஒரு பெண் உறுப்பினரான ரேணுகா எகநாயக்க, ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது குறித்து NPC தலைவர்... Read more »
தீ விபத்தில் வியாபார நிலையம் தீக்கிரை! கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை போப்பிட்டிய நகரில் சில்லறை வியாபார நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதேச மக்கள், பொலிஸார் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், கடைக்குள் இருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடையும் முழுமையாக... Read more »
திருமலையில் ஆர்வத்துடன் பரதம் பயின்ற போலந்து நாட்டு பெண்மணி!! போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை பயின்றிருந்தார். போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் (09) நடன ஆசிரியர்... Read more »
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான களவிஜயம்..! அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலி அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க இன்று 2025.08.10ஆந் திகதி ஏ எஸ் எம் உவைஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 08ம் பிரிவின் நிலமைகளை ஆராய்ந்தார். இப்பிரிவிலுள்ள... Read more »

