மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..!

மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..! மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள்... Read more »

எரிபொருள் நிதியை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!

எரிபொருள் நிதியை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..! காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ்... Read more »
Ad Widget

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்..?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்..? கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு... Read more »

மகிந்தவிற்கு வாடகைக்கு வீடு தேவையாம்..!

மகிந்தவிற்கு வாடகைக்கு வீடு தேவையாம்..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற... Read more »

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..!

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..! வடக்கு கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏலவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர்... Read more »

வவுனியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் உட்பட இருவர் பலி..!

வவுனியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் உட்பட இருவர் பலி..! வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக... Read more »

திருட்டுப் போன பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது..!

திருட்டுப் போன பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சாவகச்சேரிப் பொலிஸார் 17/08 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி மடத்தடியில் ஆட்கள் இல்லாத வீடொன்றிற்குள்... Read more »

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் 125 ஆண்டின் நடைபவனி..!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் 125 ஆண்டின் நடைபவனி..! இன்று(17.08.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. Read more »

செம்மணி படுகொலை வழக்கு: சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்;

செம்மணி படுகொலை வழக்கு: சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்; சம்பவ இடத்திலேயே வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அச்சுறுத்தல் விடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.... Read more »

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா வெஸ்பர் ஆராதனை வழிபாடு..!

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா வெஸ்பர் ஆராதனை வழிபாடு..! 14.08.2025 Read more »