வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா. கலாரஞ்சினி அவர்களின் ஊடக சந்திப்பு..! நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட... Read more »
களுவாஞ்சிக்குடியில் வருடாந்த பிரதேசக் கண்காட்சியும், விற்பனையும்..! கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் நேற்று (21) பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர்... Read more »
பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம்..! பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை... Read more »
பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல..! அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பங்குதாரர்களுடன் நடாத்தப்படவுள்ள பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு பழைய... Read more »
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம்..! மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம் (22) திகதி மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ்,... Read more »
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கொடி ஏற்றம்: சுகாதார நடைமுறை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு..! வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும்... Read more »
யாழில் மீட்கப்பட்ட T56ரக துப்பாக்கிகள்..! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலுள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக... Read more »
யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காகத் தயார்படுத்தப்படும் கட்டிடத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணக் கச்சேரியில் கச்சேரி நல்லூர் வீதியின் பக்கமாகப் பிரத்தியேகமாக இக் கட்டிடப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பாஸ்போட்... Read more »
“சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநோயாளிகள்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின் சூத்திரதாரியை எதிர்கொள்ள இலங்கை ஆற்றலற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு நன்கு... Read more »
வவுனியா கைக்குண்டு விவகாரம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை வவுனியாவில் கைக்குண்டு விவகாரம் தொடர்பாகத் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை காவல்துறை கோரியுள்ளது. கிரிபத்கொடவில் ஒரு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து... Read more »

