முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச விளக்கமறியலில் வைப்பு; ஆகஸ்ட் 29 வரை நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு... Read more »

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்; குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சட்டமானது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக அமுல்படுத்தப்படும் என்றும், ஊழல் குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று மீண்டும் வலியுறுத்தினார். “சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கும் என்று நாம் கூறும்போது அவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்கள்?... Read more »
Ad Widget

படகு விபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் சுண்டிக்குளத்தில் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குள பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்று அதிகாலை கரவலை மீன்பிடி நடவடிக்கை... Read more »

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய மாணவர்கள் வரவேற்பு..!

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9.00மணிக்கு ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிபர் G.தர்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த... Read more »

மின் இணைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியுதவி வழங்கிவைப்பு..!

அரசாங்கத்தின் இலவச மானிய மின்னிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத மின்னிணைப்பினை பெற வசதியற்ற குடும்பங்களுக்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. (25.08.2925) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிதியுதவி கொடுப்பனவு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன்,ஸ்ரீ சத்ய... Read more »

சீனாவில் பன்றியின் நுரையீரலை மனிதனுக்குப் பொருத்திய மருத்துவ நிபுணர்கள்..!

சீனாவில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியிலிருந்து மனிதனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர், இது இந்த செயல்முறையின் சாத்தியக்கூறுகளை நிரூபித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். மூளைச்சாவு அடைந்த மனித நோயாளியின் உடலில் மரபணு மாற்றப்பட்ட பன்றி நுரையீரல் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. உயிரினக்... Read more »

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக தமிழ் பெண்..!

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டது முதல் 2003.12.01... Read more »

ரணிலுக்கு ஆதரவாக களம் வந்த ட்ராமா மாமா..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் விசுவாசமான நபரான “ட்ராமா... Read more »

யாழில் சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம்... Read more »

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும்..!

வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு... Read more »