ரணிலுக்காக குரல் கொடுத்த சுமந்திரன் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுக்கவில்லை..?

ரணிலுக்காக பாடுபடும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தமிழ் அரசியர் கைதிகளின் விடுதலைக்கு ஏன் முயற்சிக்கவில்லை என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

பரவி பாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பிலான கள நடவடிக்கைகள்..!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பிலான கள நடவடிக்கைகள் இன்று (27) இடம்பெற்றன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையிலான கள நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, நீர்ப்பாசன திணைக்கள... Read more »
Ad Widget

தமிழருக்கான நீதியை மறுப்பதற்குமான முன்னேற்பாடே ரணிலின் கைது..!

சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதியை கைது செய்துள்ளதாகத் தோன்றுகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று... Read more »

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு 35ஆம் நாள் 27.08.2025

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு 35ஆம் நாள் 27.08.2025 யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின்... Read more »

பூநகரியில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாது இயங்கிய ஆறு உணவு கையாளும் நிலையங்களுக்கெதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூநகரி மேற்பார்வை பொதுசுகாதர பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டின் வழிகாட்டலில் பிரிவுகளுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து அண்மையில்... Read more »

வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற மேயர்கள் மற்றும் தவிசாளர்களுடன் விசேட சந்திப்பு..!

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்... Read more »

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய 5ம் நாள் இரவு திருவிழா..!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய 5ம் நாள் இரவு திருவிழா..! 27.08.2025 Read more »

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மீதான வழக்கு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் சட்ட மீறல் வழக்கு, எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பதுளை நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவிட்டார். கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற பொதுத்... Read more »

2025ன் முதல் 7 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 9.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை பாராட்டுக்குரிய மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஜூலை 2025 வரையிலான காலப்பகுதியில், மொத்த ஏற்றுமதி வருவாய் 9,992.53 மில்லியன்... Read more »

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு !

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. Read more »