காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு!

காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு! காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமி பகுதியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடியபெண் வாகனம் மோதிப் பலி!! 

கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடியபெண் வாகனம் மோதிப் பலி!! கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு... Read more »
Ad Widget

திருகோணமலை மாவட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்புதிருகோணமலை மாவட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு ( விவசாய நடவடிக்கை) தெளிவூட்டும் வேலைத்திட்டம்..! திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க... Read more »

நடவடிக்கை எடுப்பார்களா இலங்கை மின்சார சபையினர்..?

நடவடிக்கை எடுப்பார்களா இலங்கை மின்சார சபையினர்..? வீதி மின் விளக்கு கம்பத்திற்கு மிக அருகாக உயர் மின் அழுத்த மின் வடம் செல்வதனால் , உயிராபத்துக்கள் ஏற்படும் நிலைமை காணப்படுவதானல் அது தொடர்பில் மின்சார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை... Read more »

உணவை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்..!

உணவை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்..! இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி... Read more »

216 சாராயப்போத்தல்களுடன் கைதடி பகுதியில் ஒருவர் கைது..!

216 சாராயப்போத்தல்களுடன் கைதடி பகுதியில் ஒருவர் கைது..! சட்டவிரோதமான முறையில் அரச மதுபானத்தினை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் 03.07.2025 கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய கைதடி குமரநகர் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில்... Read more »

இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை..!

இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை..! “இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை... Read more »

காவல்துறை உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவதூறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கை காவல்துறை உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவதூறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை! இலங்கை காவல்துறை தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது புண்படுத்தும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் மொழியைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட... Read more »

இலங்கையிலிருந்து தென்கொரியாவுக்கு தொழிலாளர்கள்: புதிய வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்!

இலங்கையிலிருந்து தென்கொரியாவுக்கு தொழிலாளர்கள்: புதிய வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்! தென்கொரியாவின் யெங்வோல் உள்ளூராட்சி அரசாங்கத்துடன் (Yeongwol Local Government) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, இலங்கை விரைவில் தென்கொரியாவுக்கு பருவகாலத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராகி வருகிறது. இந்த புதிய... Read more »

இலங்கையில் 20 புதிய பொது சுகாதார வசதிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையில் 20 புதிய பொது சுகாதார வசதிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்! நாட்டின் நகர்ப்புறங்களில் 20 புதிய சுகாதார வசதி அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மதிப்பீட்டுச் செலவு ரூ. 525.29 மில்லியன் ஆகும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான... Read more »