நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாவதை தவித்து வந்தாரா விந்தன் கனகரத்தினம்..? தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்காக தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பில் விந்தன் கனகரத்தினம் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் உண்மைக்கு... Read more »
அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்கின்றது..! அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்து வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்ற போர்வையில் அரசாங்கம் தங்களது தத்துவாசிரியரான ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை முன்னெடுத்துச்... Read more »
இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவம் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆனிமாதம் 31ஆம் நாள் 15.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 8.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக... Read more »
கனடா டொரண்டோ காவல்துறையின் தேவி 11 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது..! டொராண்டோ காவல்துறையின் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான கண்டறிதல் நாய்களில் ஒருவரான தேவி, 11வது வயதில் உயிரிழந்துள்ளது. . 2015ஆம் ஆண்டு காவல்படையில் சேர்ந்ததிலிருந்து, துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிவதில் சிறப்புத் திறமை... Read more »
கோவிலுக்கெனகொண்டுசென்று ஒவ்வொருவருடமும் விற்கப்படும் மணல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் விளையாட்டு கழகம் ஒன்றின் அபிவிருத்திக்காக குறித்த மைதானத்தை சுற்றி காணப்படும் பெருந்தொகையான மணலை அண்ணளவாக 40 டிப்பர்கள்,வெளி இடத்திற்கு விற்க முடிவு இதனை உறுதிப்படுத்துவதற்காகவும் மக்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட அதிகாரிகள்... Read more »
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூலை... Read more »
வட மாகாண மருத்துவமனைகளில் கடும் தாதியர் பற்றாக்குறை: அரசு ஆட்சேர்ப்பு உறுதியளிப்பு இலங்கையின் சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, வட மாகாணத்தில் கடுமையான தாதியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள 33 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் ஒரு தாதியர் கூட இல்லாமல்... Read more »
இலங்கை e-NIC திட்டம்: இந்தியாவின் நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து விமல் வீரவன்சவின் தீவிர குற்றச்சாட்டுகள் விமல் வீரவன்ச, இலங்கையின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் இலாப நோக்கற்ற நிறுவனத்திடம் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தேசிய... Read more »
இலங்கையில் பிரமிட் திட்டங்களுக்கு எதிராக தேசிய விழிப்புணர்வு வாரம்: மத்திய வங்கி அறிவிப்பு பிரமிட் திட்டங்களின் ஆபத்துகள் மற்றும் சட்டவிரோதத்தன்மை குறித்து பொதுமக்களுக்குக் கல்வி புகட்டும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கி (CBSL) 2025 ஜூலை 14 முதல் 18 வரை “பிரமிட் எதிர்ப்பு... Read more »
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்க ஹவ்வலொக் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்க, பிணை நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ... Read more »

