திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையார் ஆலய கொடியேற்றம் இன்று நடைபெற்றது..! 15.07.2025 Read more »
கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்..! சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து வேலையில் ஈடுபட்டதற்காக 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது குடிவரவு மற்றும்... Read more »
சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வெடி பொருள் அடையாளம் காணப்பட்டது..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி நகர்ப் பகுதியை அண்மித்துள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 14.07.2025 திங்கட்கிழமை பிற்பகல் வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காணித் துப்பரவுப் பணியின் போது மேற்படி வெடிபொருள் அடையாளம் காணப்பட்ட... Read more »
யாழ் கொழும்புதுறையில் உள்ள வீடு ஒன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்..! யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்... Read more »
தியாக தீபத்தின் ஊர்தி மீது தாக்குதல் – பாதிக்கப்பட்ட தரப்பை விசாரணைக்கு அழைத்துள்ள TID..! திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கி வந்த ஊர்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். திருகோணமலை... Read more »
யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்..! யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர்,... Read more »
முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்படாது..! அமைச்சர் சரோஜா முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் எனது அமைச்சுக்கு கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்... Read more »
முல்லைத்தீவில் கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர்... Read more »
அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்: நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு அறிவிப்பு நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம்... Read more »
இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல் காவல்துறை மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 14) காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற... Read more »

