செம்பியன் பற்று பால புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..!

செம்பியன் பற்று பால புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று மாமுனை இனைப்பு வீதியில் பல காலமாக உடைந்து காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இன்றய (18) தினம்... Read more »

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..!

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..! புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.... Read more »
Ad Widget

சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..!

சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..! இன்று(18.07.2025) மட்டக்களப்பு சவுக்கடி காமாட்ச்சி அம்மன் வீதியின் தொடரூந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சிறுது தூரம் தொடரூந்தால் இழுத்து செல்லப்பட்டுள்ள போதிலும் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து எதுவும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. Read more »

உயிர்களை காவு வாங்கும் வல்லை பாலம் – தீர்வு என்ன ? 

உயிர்களை காவு வாங்கும் வல்லை பாலம் – தீர்வு என்ன ? வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் கேள்வி வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ்... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர்..!

தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர்..! வலி. வடக்கு தவிசாளர் உறுதி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை... Read more »

தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர்..!

தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர்..! தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில் , அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது.... Read more »

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி..!

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி..! மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.   மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம் பெறும்... Read more »

கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்த மனைவி..!

கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்த மனைவி..! அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.   இரண்டு மாதங்களுக்கு... Read more »

மாணவர்களை உள நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு          

மாணவர்களை உள நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு பாடசாலை மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான பயிற்சி செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025)... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.!

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.! யாழ் வடமராட்சி கிடக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மாலை 2 மணியளவில் மிகவும் சிறப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திரு... Read more »