யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருளானது (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் இது அடையாளம்... Read more »
மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை பிடித்துக் கடித்து காயப்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவமானது கேகாலை – ரண்வல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது. கேகாலை – ஹெட்டிமுல்ல 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை, ரன்வல... Read more »
தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவும் நிலையில் இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் தொற்றும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிக்கன்குன்யா உட்பட்ட நோய்களின் தாக்கம் நாட்டை பாதித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது. எலிக்காய்ச்சலை... Read more »
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (09/06/2025)காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமானது இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்... Read more »
பொசன் விழாவை முன்னிட்டு, அனுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, பாதுகாப்பு... Read more »
பயனர்கள் தற்போது தங்களது தொலைபேசி சேமிப்பிடத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தயாராகி வருகிறது. உலகலாவிய ரீதியில், ஊடகப் பகிர்வு அதிகரித்து வரும் நிலையில், குழு அரட்டைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும்... Read more »
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட ஏர் ஃபோர்ஸ் படிகளில் ஏறும்போது வழுக்கி விழும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவமானது (08) ஆம் திகதி பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு... Read more »
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளுக்கு எதிராக, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தால் அமெரிக்க ஜனாதிபதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை... Read more »
‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர்... Read more »

