பண்டாரநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தயார் நிலையில்..! கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்..! வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை (24.06.2025) காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை 9மணிக்கு பிரதேச மாநாட்டு... Read more »
மலேசியா Glimpse Sentul காளி அம்மன் கோவில் திருவிழா..! Read more »
மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு..! உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில்... Read more »
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..! இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை... Read more »
பெரியநீலாவணையில் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் இரட்டையர்களான சகோதரிகள் கைது குடும்பப் பெண் படுகொலை – இரட்டையரான சகோதரிகள் கைது கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர்... Read more »
இணுவில் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..! 24.06.2025 Read more »
வடமராட்சி கிழக்கை கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள்..! இன்றய தினம் (24) நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் நம்பிக்கையுடன் பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்... Read more »
மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர்கள் மடக்கிபிடிப்பு..! அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்களை 24/06 செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸார் தனங்கிளப்புப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். தரை மணல் ஏற்ற வழங்கிய அனுமதிப் பத்திரத்தில்... Read more »
மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறிப்பட வேண்டும். – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் வலியுறுத்து..! வடக்கு கிழக்கில் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டு்ம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... Read more »

