மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில்... Read more »
பாயை தந்து உறங்கச் சொன்னார்கள் : அன்றிரவு நான் உறங்கவேயில்லை- யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு சிறையில் இருநாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தேங்காய்ச் சம்பலும் சோறும் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தன்னை பாயில் உறங்கச் சொன்னதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித... Read more »
35 வருட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சித்தீக் ஆசிரியர் : பிரியாவிடை நிகழ்வும், வித்தியாரம்ப விழாவும். கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலய கணிதப்பாட ஆசிரியராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம். சித்தீக் அவர்கள் தனது 35 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.... Read more »
அம்பலாந்தோட்டையில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மூவர் வெட்டிக் கொலை 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஏனைய இருவரும்... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும். ரிஷபம் இன்று... Read more »
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகள் மீட்பு – பதுக்கி வைக்கப்பட்ட 8,000 சம்பா அரிசி மூடைகளும் கண்டுபிடிப்பு – சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை – நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனை வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் நுகர்வோர் விவகார... Read more »
தலாவ பகுதியில் இன்று(01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை குறித்த பாதுகாப்பு டிபெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின்கம்பத்துடன் மோதி... Read more »
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால், மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்திற்குக் கிடைக்கின்ற அனைத்து எழுத்து மூலமான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம்... Read more »
பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மொட்டு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நேற்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விஜேராமாவில் உள்ள... Read more »
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையல், அவரது 36... Read more »

