சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிரம்?

சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிரம்? சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அசாத் மௌலானா எனப்படும் மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹன்சீர்... Read more »

நாடளாவிய ரீதியில் உபதபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!

நாடளாவிய ரீதியில் உபதபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..! நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.... Read more »
Ad Widget

இல்லத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்தவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படாது!

இல்லத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்தவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படாது! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல... Read more »

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்... Read more »

இந்திய பாதீட்டில் இலங்கைக்கு 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு

இந்திய பாதீட்டில் இலங்கைக்கு 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது.... Read more »

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் நோய்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் நோய்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில்... Read more »

நாமலின் மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்!

நாமலின் மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில், நாடளாவிய ரீதியில் ”“நாமலுடன் கிராமம் கிராமமாக” என்ற தொனிப் பொருளில் பொதுமக்கள் சந்திப்பொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது ஏன் என விளக்கமளித்த ஜனாதிபதி!

வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது ஏன் என விளக்கமளித்த ஜனாதிபதி! நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய... Read more »

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு... Read more »

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத... Read more »