கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு !

கல்முனை கல்வி வலயம் இறுதியாக வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை வலயக்கல்வி பணிமனை கணக்காளராக இருந்து சமுர்த்தி திணைக்கள பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று செல்லும் வை.... Read more »

ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை

ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்ட... Read more »
Ad Widget

அரச சேவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவிப்பு

அரச சேவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவிப்பு சேவை தொடர்பான தற்போதைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பாய்வு செய்து எளிமைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் மற்றும் 1950 மற்றும் 1970 க்கு இடையில் இலங்கை... Read more »

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான எதிர்காலத் திட்டங்களை விவரித்த பிரதமர்

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான எதிர்காலத் திட்டங்களை விவரித்த பிரதமர் இதுவரை தனியார் பல்கலைக்கழகங்கள் தெளிவான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்து வந்ததாகவும், இனிமேல், முறையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறையுடன் செயல்பட, இந்த நோக்கத்திற்காக நிறுவப்பட்ட குழுவிடமிருந்து தேவையான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய... Read more »

ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து கோட்டா கருத்து

ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து கோட்டா கருத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அசாத் மௌலானா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.... Read more »

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட... Read more »

இன்றைய ராசிபலன் 06.02.2025

மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும். ரிஷபம் இன்று தொழில் தொடர்பான... Read more »

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும்

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும் – அதுவே எம் நிலைப்பாடு – அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் பதில் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும் என்றும்... Read more »

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்... Read more »